செம்மை மாதர் (10-07-2020) பல்துறைப் பெண்ணாளுமைகள் என்கிற பொருளிலமைந்த மூன்றாம் நாள் கருத்தரங்கிற்குத் திருமிகு தர்மசீலி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திருமிகு வசந்திரவி அவர்களின் நெறியாளுகையுடன் இன்றைய நிகழ்வு கல்வியில் பெண்கள் அன்றும் இன்றும், இலக்கியத்தில் பெண்கள், தொழில் …