LGBTQI குறித்த கட்டுரையாக இந்த மோனோக்ராஃப் தமிழ் மரபு அறக்கட்டளையின் வையத்தலைமை கொள் பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது. கட்டுரை: suba lgbtq
News
-
2020 LGBTQ ConferenceArticlesConference
LGBTQ இணைய கருத்தரங்கம்: நாள் 3 – சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்
மூன்றாம் நாள் நிகழ்வு ஏழாவது கருத்துரையை வழங்கிய இலங்கையைச் சார்ந்த ஏஞ்சல் குயின்ரஸ் சமூகத்தில் தங்களுக்கான இடம் பற்றிய விழிப்புணர்வு இருந்ததால் கல்வி கற்கும் பொருட்டு எட்டு வயதில் உணர்ந்த தனது நிலையைப் பதினாறு வயதில் வெளிப்படுத்தியதாகவும் இந்த ஒடுக்குமுறையே சமூகம்…
-
இரண்டாம் நாள் நிகழ்வு இரண்டாம் நாள் நிகழ்வில் முதலில் பேசியவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிர்வாகவியல் துறைப்பேராசிரியர் செந்தில்குமார் அவர்கள். திருநங்கையர் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை மக்களிடையே தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதால் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். உலகளாவிய நிலையில் மாற்றுப்பாலினத்தாரின்…
-
2020 அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய மூன்று நாட்கள் இக்கருத்தரங்கம் கலையும் வரலாறும், பண்பாடும் மானுடவியலும் மற்றும் சமூகச்சிக்கல்களும் சாதனைகளும் என மூன்று தலைப்புகளில் நடைபெற்றது. இதில் மொத்தம் ஒன்பது கருத்துரைகளும் மூன்று சிறப்புரைகளும் நிகழ்த்தப்பெற்றன. மூன்று…
-
உத்திரப்பிரதேசம் அலிகரிலுள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தின் மராத்தி மொழி இணைப்பேராசிரியராக இருந்தவர், ராமச்சந்திர ஸ்ரீநிவாச சிராஸ். மத்திய பல்கலைக்கழகமான இதன் நவீன இந்திய மொழிகள் துறையின் தலைவராகவும் இருந்தவர், பல்கலைகழக வளாகத்திலுள்ள ஆசிரியர் குடியிறுப்புகளில் தங்கியிருந்தார். ஒரு பேராசிரியராக கல்வியால் கிடைக்காத…
-
ஒரு காலத்தில் திருநங்கைகள் ’அலி’ எனவும் ‘ஒன்பது’ என்றும் பல்வேறு இழிபெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டனர். இவர்களை வட மாநிலங்களில் ‘கின்னர்’ என அழைத்தனர். இன்னும் கூட தமிழில் ’திருநங்கை’ என்று அழைக்கப்படுவது போல உரிய மரியாதையுடன் வட மாநிலங்களில் அவர்கள் பெயர்…
-
முந்நீர் மகடூஉ (12-08-2020) கடல் தாண்டித் தடம் பதித்த பெண்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள் குறித்து வெளிநாடுகள், மாநிலத்தில் வாழ்ந்து வரும் பெண்கள் ஏழுபேரும், சிறப்புச் செய்ய ஒருவருமாக ஐந்தாம் நாள் நிகழ்வு செல்வி ப்ரீத்தியின் வரவேற்புரையுடன் தொடங்கியது. இன்றைய நிகழ்வு…
-
தளை தகர்ப்போம் (12-07-2020) பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய நான்காம் நாள் கருத்தரங்கு எழுத்தாளர் மலர்விழி அவர்களின் நெறியாளுகையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலர் முனைவர் தேமொழியின் வரவேற்புரையுடன் தொடங்கியது. கடந்த சில நாட்களாகப் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை ஊடகங்கள் வாயிலாகப்…
-
செம்மை மாதர் (10-07-2020) பல்துறைப் பெண்ணாளுமைகள் என்கிற பொருளிலமைந்த மூன்றாம் நாள் கருத்தரங்கிற்குத் திருமிகு தர்மசீலி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திருமிகு வசந்திரவி அவர்களின் நெறியாளுகையுடன் இன்றைய நிகழ்வு கல்வியில் பெண்கள் அன்றும் இன்றும், இலக்கியத்தில் பெண்கள், தொழில் நுட்பத்தில் பெண்கள்,…
-
நெசவு போற்றுவோம் (09-07-2020) இரண்டாம் நாள் கருத்தரங்கு நெசவு போற்றுவோம் என்கிற தலைப்பில் பருத்தி, நெசவு – நம் பண்பாடு என்று நெசவுக்கலையின் இன்றைய நிலை மற்றும் அதனை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. இன்றைய கருத்தரங்கு ஓசை…